• Fri. Jun 2nd, 2023

Justice

  • Home
  • ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை ; சர்வதேசத்திற்குச் கொண்டுசெல்ல தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை ; சர்வதேசத்திற்குச் கொண்டுசெல்ல தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும்…