கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம்; நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கான் மக்கள்
ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள கடவுசீட்டுஅலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர். பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தலிபான்கள் தடியடி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நான் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன, என ஒருவர் தெரிவித்துள்ளார். எங்கள்…
புர்கா அணிந்து தாலிபான்களை அதிர்ச்சியடைய வைத்த கமாண்டோக்கள்; வெளியான தகவல்
தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, அவர்களுக்கு தண்ணிகாட்டி பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திக தி…