• Tue. Mar 26th, 2024

Kanchipuram

  • Home
  • இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலிமேடு பகுதியில் தங்கி வேலைசெய்து வரும் கோபி – மாலதி தம்பதிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சட்காமாலை தடுப்பூசி போட்டுள்ளனர்.…