இலங்கை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்; கரு ஜயசூரிய
இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு…