நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்; காத்தான்குடியில் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!
நியூசிலாந்து நகரில் நேற்றைய தினம் அந்நாட்டு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பிரஜை உயிரிழந்திருந்த நிலையில், அது தொடர்பில் காத்தான்குடியில் தீவிர விசாரணனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர்…