• Fri. Mar 29th, 2024

Kerala

  • Home
  • இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில்…

அதிரடியாக கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்

மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருப்பவர்…

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம்!

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3…

கேரளாவில் இன்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 65…

கேரளாவில் கோரமுகம் காட்டும் கொரோனா; மேலும் 23,676-பேருக்கு தொற்று

இந்தியாவின் கேரளாவில் மேலும் 23,676-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 148-பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,103- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1.99…

கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

இந்தியாவின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும், பாதிப்பு கட்டுக்குள் வர மறுப்பதால் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில், அங்கு…