காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!
காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர…