இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்
கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை கோவிட் தொற்று உறுதியான…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (23.08.2021) காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில்…