கப்பல் விபத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு.. 20 பேர் மாயம்!
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போயினர் என்ற…
திடீரென கவிழ்ந்த 130 பயணிகளுடன் பயணித்த கப்பல்
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 68 பேரை காணவில்லை என சர்வதேச ஊடங்கள்…