• Sun. Mar 26th, 2023

manavella

  • Home
  • இலங்கையில் சடலம் ஒன்றை அடக்கம் செய்ய சென்ற 25 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் சடலம் ஒன்றை அடக்கம் செய்ய சென்ற 25 பேருக்கு நேர்ந்த கதி!

மாவனல்லை, பெமினிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மாவனல்லை, பெமினிவத்தை பிரதேச மையவாடியில் இடம்பெற்ற நல்லடக்கத்தை தொடர்ந்து, இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக…