• Thu. Apr 25th, 2024

Marriage held outside the rules

  • Home
  • சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற திருமணம்; பலருக்கு சிக்கல்

சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற திருமணம்; பலருக்கு சிக்கல்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பாணந்துறை – கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில்…