• Sun. May 28th, 2023

maximum punishment

  • Home
  • குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – பாக்கிஸ்தான் பிரதமர்

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – பாக்கிஸ்தான் பிரதமர்

பாக்கிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்துகொண்டிருந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாக்கிஸ்தான்…