தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகளும்…
இலங்கையின் கொரோனா நிலவரம்
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 629 பேர் இன்று(05) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 88 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…
இலங்கை வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம்!
வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், அவர்கள் அவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள், புறப்படும் நாடுகளில் செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று…
இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா!
இலங்கையில் 503 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,185 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட, இன்று இதுவரையில் 1,688 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட்…