பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ஏவுகணை – விசாரணைக்கு உத்தரவு
கடந்த புதன்கிழமை , இந்தியா சார்பில் ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவானது. இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர்…