• Tue. Mar 26th, 2024

missing

  • Home
  • காணாமல்போன சிறுவர்கள் மீட்பு

காணாமல்போன சிறுவர்கள் மீட்பு

இரத்தினபுரி, கொட்டதெனியாவ வத்தேமுல்ல பகுதியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து காணாமற்போன 10 மற்றும் 12 வயதான சிறுவர்களான மாணவர்கள் இருவரும், மீரிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி,…

கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் மாயமான மாணிக்கல்!

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல்…

பிரதமர் மஹிந்த மகனின் பூனை மாயம் – தேடித் தருவோருக்கு பரிசில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது. Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின்…

இலங்கையில் மாயமான முக்கிய கோப்புகள்! தீவிர விசாரணையில் புலனாய்வுப் பிரிவினர்

இலங்கையில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுத்தளத்திலிருந்து சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு மாயமான கோப்புக்களில் , உள்நாட்டு மருந்து விநியோக…

முல்லைத்தீவு யுவதி மாயம்; தாயார் பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை…