• Fri. Apr 19th, 2024

more than a year

  • Home
  • ஒரு வருடத்திற்கும் மேலாக தாயின் பிணத்தை வைத்திருந்த மகன் – எதற்காக தெரியுமா?

ஒரு வருடத்திற்கும் மேலாக தாயின் பிணத்தை வைத்திருந்த மகன் – எதற்காக தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் சுமார் ஒரு வருடத்திற்கு அதிகமாக தனது தாயின் பிணத்தை பாதாள அறையில் மகன் வைத்திருந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கையாக மரணமானார்.…