• Tue. Mar 26th, 2024

Mullaitivu

  • Home
  • குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி!

குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி!

முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தண்ணிமுறிப்பு , குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என குருந்தூர்மலையில் உள்ள பௌத்த பிக்கு தடை விதித்துள்ளார். குருந்தூர் குளம் நீர்ப்பாசன எல்லைக்குள்…

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவில் கோரவிபத்து!

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார்…

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்இ புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,…

முல்லைத்தீவில் 49 ஏக்கரை தனது என உரிமைகோரிய சீனர்!

தென்னிலங்கையில் வசித்துவரும் சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவு வட்டுவாகலில் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்துடன் தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும்,…

கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட பாரிய பொருள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று(15) காலை பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட குறித்த வெடிபொருள் தொடர்பில் மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த கால போரின் போது கடலில் வீழ்ந்து வெடிக்காத நிலையில் தற்போது வீசும் கடும்…

முல்லைத்தீவில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிற்கு யாரும் பலியாகாத நிலையில் தற்பொழுது முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக…