ஹிஜாப்புக்கு எதிர்ப்பு- தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி..!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். இதன்போது அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.…