• Tue. Mar 26th, 2024

Naam Thamilar

  • Home
  • சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் துரைமுருகன் கைது

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் துரைமுருகன் கைது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(10) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நாம் தமிழர்…

இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் – சீமான்

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு…