இலங்கையில் ஆறு மாதங்களில் 4000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள்!
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண(NCBA) தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்குப் பயன்படுத்தும் பிரமுகர்கள்…