சென்னையில் இருப்பிடத்திற்கு சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் ஆரம்பம்!
சென்னை அம்பத்தூரில், தொலைபேசி மூலம் புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் கூறியதாவது; “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி…