இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பை நடைமுறைகளை பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின்…