• Fri. Apr 19th, 2024

new wave

  • Home
  • இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று; ஒரே நாளில் 45,352 பேருக்கு தொற்று

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று; ஒரே நாளில் 45,352 பேருக்கு தொற்று

இந்தியாவில் இன்று காலையுடன் முடிந்த ஒரேநாளில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில்,…