தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம்
இலங்கையில் தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கு 34 தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கவுள்ளன. 4,400 மில்லியன் ரூபாய் முதலீட்டில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கையில் எண்மான அடிப்படையிலான பயணச்சீட்டு…