இலங்கையில் நவம்பர் மாதம் கொரோனாவுக்கு முடிவு வரும்; இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் இடம்பெறுவதால் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில்; நாடு வழமைக்கு திரும்பிவிடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்…