ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை முன்னிலை!
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றார். அவர் 2 நிமிடம் 40 வினாடிகள் ஸ்கேட்டிங் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார். முன்னதாக அவர் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அவர் 90.45 புள்ளிகள்…
‘2022’ பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பு
சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு…
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி!
வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளைச் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐசிசி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில், அத்லெட்டிக், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன்,துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகள்…
டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள சென்ற நிலையில் தற்போது ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தாலும் இன்னும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா…
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பெற்றுக்கொடுத்த மீராபாய் சானுவிற்கு அடித்த அதிஸ்டம்
மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மீரா பாய் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் டோக்யாவில் இருந்து விமானம் மூலம் தனது பயிற்சியாளர் உடன் மீரா பாய் டெல்லி வந்தடைந்தார். பாதுகாவலர்கள்…
ஹாக்கியில் சொதப்பிய மகளிர் அணி; இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆடவர் அணி அசத்திய நிலையில் மகளிர் அணி ஏமாற்றம் அளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி போட்டியில்…
ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் 16 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…