மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை – போலிசார் வலைவீச்சு
இணையவழி வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாடசாலைகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் எடுக்கப்பட்டு…