எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினை எதிர்க்கொள்ள நேரிடும்
இலங்கையில் பெரும்போக விவசாயத்தில் இம்முறை நெல் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும். முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உரிய தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி…