• Fri. Mar 29th, 2024

Pannithalaichi Amman temple

  • Home
  • யாழ்.மட்டுவிலில் பதற்றமான சூழல் – இராணுவம் குவிப்பு

யாழ்.மட்டுவிலில் பதற்றமான சூழல் – இராணுவம் குவிப்பு

யாழ்.மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் இன்று(09) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதால் பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிவந்த பேருந்து மட்டுவில் பகுதியில் முதியவர்…