• Wed. Mar 29th, 2023

Perarivalan released on bail from Pulhal jail

  • Home
  • புழல் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன்

புழல் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து பிணையில் செவ்வாய்க்கிழமை வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து…