பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து மக்களை பாதுகாத்த இலங்கை
இலங்கை, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது. விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது லாபத்திற்காக செயல்படும் வியாபாரமாக மாறிவிட்டது. சாப்பாட்டுடன் நஞ்சை சேர்த்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனங்கள்…