• Thu. Apr 25th, 2024

Philippines

  • Home
  • பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கொம்பாசு என்ற சூறாவளி புயல் தாக்கியது. மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்பில் சிக்கி 22 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை 39 ஆக உயர கூடும்…

பிலிப்பைன்ஸில் தேவாலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,857,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31,961 பேர் உயிரிழந்துள்ளாார்கள்.…

பிலிப்பைன்ஸில் பத்து நாடுகளுக்கான பயணத் தடை நீடிப்பு

டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த தகவலை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிபடுத்தினார். ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31…

எரிமலை வெடித்து சிதறியதில் நிறம் மாறிய நாடு

பிலிப்பைன்ஸ் நாட்டில் தால் எரிமலை வெடித்து சிதறியதில் அந்த இடமே சாம்பல் சூழ்ந்த பகுதியாக காட்சி அளித்தது. பிலிப்பைன்ஸில் பல எரிமலைகள் உள்ளன. அதில் தால் ஏரியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியேறிய சாம்பல் காரணமாக மணிலா உள்ளிட்ட பகுதிகள்…