3வது அலையை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி பிளான்
3வது அலையை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம்…