யாழில் போலீசாருக்கே வெளிநாட்டு மதுபானம் விற்க முயன்ற நபர்!
யாழில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், யாழ்ப்பாணம்- ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று(10) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள்…