இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படமாட்டேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட பின்னர் இறுதியில் ஊடகங்களுக்குக்…