• Sat. Apr 20th, 2024

prison

  • Home
  • பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து…

ரஞ்சன்ராமநாயக்க விவகாரம்- ஜெனீவா கொண்டு செல்ல முயற்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கா விவகாரத்தை ஜெனீவாவிற்கு கொண்டு செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமிதெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளையும் எவ்வா…

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள்…

சிறையில் சொகுசு வாழ்க்கை; சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா…

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கைவிலங்குடன் சென்ற ரஞ்சன் ராமநாயக்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையிலுள்ளார். இந்த நிலையிலேயே…