பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம்
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய…
மூடப்பட்டன இலங்கையின் தனியார் வங்கிகள்
இலங்கையின் பிரதான தனியார் வங்கிகள் தமது கிளைகளை இன்று(07) முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளன. கொரோனா தொற்றை அதிகரிப்பதையடுத்து நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணங்கும் வகையில் தமது கிளைகளைகளையும் மூடுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களின் வருகை குறைவு மற்றும்…