ரஷ்ய படையில் இணையும் மகாராணியின் பாதுகாப்புப் படை வீரர்
பிரித்தானிய ராணியாருக்கான பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், தமது பொறுப்பில் இருந்து விலகி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய துருப்புகளுடன் இணைந்து போரிட புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் கோட்டையில் பணியாற்றிவந்த 19 வயதேயான அந்த இராணுவ வீரர் தமது பெற்றோருக்கு…
துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய இளவரசர்: ராணியாரின் நடவடிக்கை
அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் பதவிகளை ராணியார் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்து பணிகளில் இனிமேல் ஈடுபட வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு எந்த புது…
ஒரு வழியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மகாராணியார் புகைப்படம்
மகாராணியார் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ட்விட்டரில் அரசக்குடும்பம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் ஒரு நாள் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் அவர் வீடு திரும்பிய பிறகு மகாராணியார் கலந்துகொள்வதாக…
பிரித்தானியா மகாராணியை கொல்ல ஆர்வமாக இருப்பதாக கூறிய நபருக்கு நேர்ந்த கதி
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக கூறிய நபர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உலகின் அரச குடும்பங்கள் இருக்கும் பல நாடுகளில் மக்கள் ஆட்சி மலர்ந்த பின்னரும், அரச குடும்பத்தை இன்று வரை மிகவும் மரியாதையாக…
ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளுக்காக இடம்பெற்ற பூஜை
கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று(12) மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இலண்டன் ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட பூஜை இடம்பெற்றுள்ள காணொளி :
2 ஆவது வருடம் ரத்து செய்யப்பட்ட மகாராணியின் பிறந்த நாள்
கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2 ஆவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 95 ஆவது பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வருகிறது.…