• Mon. Apr 15th, 2024

Rajiv Gandhi Hospital

  • Home
  • பணத்திற்காக கொல்லப்பட்ட கொரோனா நோயாளி – சென்னையில் கொடூரம்

பணத்திற்காக கொல்லப்பட்ட கொரோனா நோயாளி – சென்னையில் கொடூரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளியை கொலை செய்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக, கடந்த மாதம்…