இலங்கை எம் பியின் விசித்திர கோரிக்கை!
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ஆராச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு வேளையாக அவர்களது உணவை குறைக்க வேண்டும்…