• Thu. Mar 28th, 2024

Released

  • Home
  • சீனாவின் அத்துமீறல் : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

சீனாவின் அத்துமீறல் : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

சீனா சட்டவிரோதமாக பூட்டான் நாட்டுக்குள் இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா டோக்லாம் என்ற பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா; வெளியான தகவல்

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2022-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையிலும் இன்னும் முடிவுக்குவரவில்லை. கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை…

இலங்கையில் வெளியாகியது புதிய சுகாதார வழிகாட்டல்கள்

இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது. இன்று(16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில்…

வெளியாகியது சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயன் ஜாலியான அரட்டை மற்றும் ஷிவாங்கி உள்பட…

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிராக சாதிவெறியைப் பயன்படுத்தியதற்காக ஹரியானா பொலிஸாரினால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் கீழ் யுவராஜ் சிங் முறையான பிணையில் நேற்று மாலை…

இலங்கையில் நாளை முதல் ஊரடங்கு நீக்கம்; வெளியானது புதிய வழிகாட்டல்

இலங்கையில் நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.…

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று(15) பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகியுள்ளனர். ”நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல்கட்டமாக இன்று பத்து ஈழத் தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்குச் செல்கின்றார்கள். உடனடி நடவடிக்கை…