• Tue. Apr 16th, 2024

Restaurants

  • Home
  • இலங்கையில் 80% சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் 80% சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறி விலை அதிகரிப்பினால் சுமார் 80 வீதமான சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கூறியிருக்கின்றார். மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு…

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு 50% தள்ளுபடி – எங்கு தெரியுமா?

இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி போட்டுக்…