• Fri. Jun 9th, 2023

rising vegetable prices

  • Home
  • இலங்கையில் 80% சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் 80% சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறி விலை அதிகரிப்பினால் சுமார் 80 வீதமான சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கூறியிருக்கின்றார். மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு…