இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டது
இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் இன்று(10) தொடக்கம் வழமைபோல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வியமைச்சு தொிவித்துள்ளது. நாட்டில் கொவிட்-19 அபாயம் தணிந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகள் இன்று தொடக்கம் வழமைக்கு…
தமிழகத்தில் பள்ளிகளை கல்லூரிகளை மூட வேண்டும்
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது…
பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது
பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக…
இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்
கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்பதால் , சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக 100 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இம்மாதத்திற்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள…