90 லட்சம் முதியவா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை
தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டொக்டா்…