• Tue. Mar 19th, 2024

Shavendra Silva

  • Home
  • ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதியளித்தார். கண்டியில் நேற்று(05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”புதிய…

ரஷ்யாவில் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ரஷ்யாவில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார்.…

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இதனை, கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான…

ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை மீண்டும் திறக்கப்படும்!

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு…

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து இன்று தீர்மானம்

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது இன்று (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி,…

இலங்கை மக்களிடம் இலங்கை இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த…

சுயமுடக்கத்தை வரவேற்கிறேன் ஆனாலும் ஆபத்துள்ளது- சவேந்திர சில்வா

நாட்டின் பல பகுதிகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள் சுய முடக்கம் அறிவித்துள்ளமையைினை தாம் வரவேற்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும்…

இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின்,…

இலங்கை முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!

நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று(10) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார். அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும்…

இலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தும் பணிகள் நேற்றும்(01) நடைபெற்றது. இதற்கமைய நேற்று (01) காலை 8.30 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,075 பேருக்கு அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஹாரமாதேவி பூங்காவிலேயே குறித்த அஸ்ட்ராசெனெகா…