திடீரென கவிழ்ந்த 130 பயணிகளுடன் பயணித்த கப்பல்
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 68 பேரை காணவில்லை என சர்வதேச ஊடங்கள்…