• Thu. Apr 25th, 2024

Ship

  • Home
  • ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகத்திற்குள் நுழைய தடை

ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகத்திற்குள் நுழைய தடை

ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலையும் தடைசெய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் சப்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலும் எங்கள் துறைமுகங்களிற்குள் நுழைவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுக்கடலில் எரிந்த ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் சரக்கு கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகம் புறப்பட்டது . பெலிசிட்டி ஏஸ் என்ற அந்த மிகப்பெரிய பனாமா கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது.…

கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா…

கப்பல் விபத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு.. 20 பேர் மாயம்!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போயினர் என்ற…

பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை வழங்கியது சீனா

இந்திய பெருங்கடல் மற்றும் அரேபிய கடலில் சீனா தனது கடற்படை இருப்பை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதோடு இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் கடற்படையை மேம்படுத்த சீனா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நெருங்கிய…

சீனா கப்பலுக்கு தடைவித்த இலங்கை!

நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் சீனாவில் கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுக அதிகாரி, கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை…

இலங்கை கடலில் திடீரென கரையொதுங்கிய பாரிய இயந்திரம்!

கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கடலில் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றியிறக்கும் பாரிய இயந்திரம் நுரைச்சோலை இளந்தையடி பகுதியில் நேற்று (26) கரையொதுங்கியுள்ளது. புத்தளத்தில் நேற்று கடும் காற்று வீசிய நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் கடலில் நடுப்பகுதியில்…

முறையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் – பிரிட்டனை எச்சரித்த சீனா

பிரிட்டனின் ஹெச்.எம்.எஸ் குயின் எலிசபெத் போர் கப்பல் தலைமையிலான ‘கேரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ படைகள் தென் சீனக் கடலில் நுழைந்துள்ள நிலையில் ‘முறையற்ற செயல்களில்’ ஈடுபட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. இக்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படை சிங்கப்பூர் கடற்படையுடன் கூட்டுப்…