நோர்வேயிடம் உதவி கோரும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நோர்வேயின் உதவியை நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…