நாகப்பாம்பை கொஞ்ச முயன்ற பாம்பு மனிதன் – அதீத நம்பிக்கையால் போன உயிர்
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பாம்பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பாம்புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை…